↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வருடம்தோறும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படும் உலக அழகி போட்டிகளில், நீச்சல் உடையில் வரும் சுற்று முக்கிய பங்கு வகித்து வருகிறது.
ஆனால் அடுத்த வருடம் முதல் இந்த சுற்று நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஒருவரின் அங்கங்களை பார்த்து மதிப்பிடுவதை விரும்பவில்லை' என்பதை காரணமாக தெரிவித்துள்ளனர்.
இப்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஐஷ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, உள்ளிட்டோர் உலக அழகி போட்டிகளில் வெற்றி பெற்ற பின்தான், படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top