↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை' படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நாயும் அனைவரின் பாரத்தையும் பெற்றது.
பல வருடங்களாக படம் நடிக்காமல் வீட்டிலேயே இருந்த சிபிராஜ் இந்த வெற்றியின் மூலம் உற்சாகமடைந்துள்ளார்.
வேறு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும், அதையெல்லாம் மறுத்துவிட்டு இப்போது, 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கியுள்ளாராம்.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனரே இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top