↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விமர்சனம் செய்வது எல்லோருடைய உரிமை- மணிரத்னம் ஓபன் டாக் - Cineulagam
தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களின் முன்னோடி என்றால் மணிரத்னம் தான். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு காதல் களத்தை கையில் எடுத்துள்ளார்.
துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் இம்மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கும் படம் ஓ காதல் கண்மணி. இப்படத்திற்காக மணிரத்னம் ஒரு பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளிட்துள்ளார்.
இதில் தற்போதைய இணையத்தள விமர்சகர் பற்றி கேட்ட போது ‘இன்றைய கால காட்டத்தில் விமர்சனம் என்பது எல்லோருடைய உரிமை, ஒரு காலத்தில் நாங்களே பல படங்களை விமர்சனம் செய்திருப்போம், தற்போது அது டுவிட்டர், பேஸ்புக்காக மாறியிருக்கிறது, இதை நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top