↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆந்திரா அமைச்சரை அடக்கிய ஸ்ருதிஹாசன்: என்கவுண்டருக்கு பதிலடி? - Cineulagam
ஸ்ருதிஹாசன் எப்போதும் தன் தந்தையை போலவே மனதில் பட்டதை பேசக்கூடியவர்.
இவர் தற்போது இளையதளபதியுடன் நடித்து வரும் புலி படத்துக்காக ஆந்திராவில் சென்றுள்ளார். அவர் சென்ற விமானத்தில் ஆந்திர அமைச்சர் ஒருவர் செல்போனில் சத்தமாக பேசியபடி இருந்தார்.
அப்போது அமைச்சராக இருந்தாலும் விமானத்தில் போனை பயன்படுத்தக்கூடாது அணையுங்கள் என்று ஸ்ருதி தடாலடியாக கூறினாராம்.
அமைச்சர் மறுப்பு தெரிவித்ததையடுத்து விமானப்பணிப்பெண்கள் போனை அணைத்தனராம்.
சமீபத்தில் ஆந்திராவில் 20 தமிழர்கள் மீது போலி என்கவுண்டர் நடத்தியதாக கூறப்படும் நிலையில் இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் பதிலடி கொடுத்தாக சமூகவலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top