↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சென்னை திநகரில் சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் கூட்டு குடித்தனமான வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சூர்யாவும், கார்த்தியும் தனிக் குடித்தனம் போய்விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஆனால் இது குறித்து ஜோதிகா இணையதளத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஜோதிகா அளித்த பேட்டியில் தெரிவித்தவை:

எனக்கு 2வது குழந்தை பிறந்த பிறகு மூட்டு வலியும், முதுகுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து தி நகர் வீட்டிலிருந்து அடையாரில் உள்ள வீட்டுக்கு நாங்கள் சென்றோம், எனது கொழுந்தனார் மற்றொரு இடத்தில் மனைவியுடன் வசிக்கிறார்.

விரைவில் நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ உள்ளோம். அதற்காக புதிய பங்களா வேகமாக கட்டப்பட்டு வருகிறது என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top