↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாராவிற்கு மூடு அவுட் என்றால் இவருக்கு தான் போன் செய்வாரா? - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.
நண்பேண்டா படத்தில் சந்தானத்துடன் நடிக்கையில் நயன்தாராவிற்கும், அவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாம். இருவருக்குமே ஆன்மிகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்து வருகிறது.
இதனால், நயன்தாரா தனக்கு எப்போதெல்லாம் கவலையாக இருக்கிறதோ, அந்த நேரத்தில் சந்தானத்திடம் தான் போன் செய்து பேசுவாராம். இதை ஒரு பிரபல தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சந்தானமே கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top