↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மீண்டும் அஜித்தின் ஆக்‌ஷன் எப்போது? - Cineulagam
 என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் 3 மாதங்களுக்கும் மேல் ஓய்வெடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் குட்டி தல வருகை தான்.
 சமீபத்தில் இவர் அடுத்து நடிக்கும் படத்தின் பூஜை திடீரெனெ சென்னை சாய்பாபா கோவிலில் நடந்தது. அதால படப்பிடிப்பும் அன்றே தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு அன்று தொடங்கவில்லை.


சமீபத்தில் வந்த தகவலின் படி ஏப்ரல் 20 தேதிக்கு மேல் தான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top