↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட்டில் ராக்கெட் சிங், கேம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கவுர் கான்.
 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் இவர் சமீபத்தில் மும்பை பிலிம் சிட்டியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 
அப்போது முகமது மாலிக் என்ற ரசிகர் மேடையில் திடீரென ஏறி கவுர் கானை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இஸ்லாமிய பெண்ணாக இருந்து எப்படி இவ்வாறாக அரைகுறையுடன் நடனமாடுகிறீர்கள் என்று திட்டியுள்ளார்.
 
உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.
 
கவுர்கான் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top