நடிகர் விஜய் என்றும் தனக்கு உதவியவர்களையும், கஷ்டத்தில் கை கொடுத்தவர்களையும் மறக்காதவர். இந்நிலையில் நேற்றுடன் விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்கள் ஆகிறது.
இந்த தருணத்தில் தனக்கு உதவிய, தன்னை இந்தளவிற்கு செதுக்கிய அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதில், இத்தனை நாள் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, மேலும் என்னால் முடிந்த உழைப்பை உங்களுக்காக தொடர்ந்து தருவேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.