↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் மாரி. படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.இதனிடையில் மாரி நாயகன், காஜல் அகர்வாலுக்கு ஒரு அழகான பொருளை பரிசலித்துள்ளார். 

அது என்னவென்றால், பிரிட்டிஷின் முன்னணி எழுத்தாளர் கான் இன்குல்டன் எழுதிய தொடர் நாவலான ஐந்து புத்தகங்களை காஜல் அகர்வாலுக்கு பரிசளித்துள்ளார் தனுஷ்.இதுகுறித்து காஜல், இந்த அழகான பரிசுக்கு மிகவும் நன்றி தனுஷ். என்னுடைய பயணங்களில் நான் புத்தகங்கள் படிப்பதை எப்போதும் விரும்புவேன் என்று கூறியுள்ளார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top