↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாலம் கல்யாண சுந்தரம் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பணியில் இருந்து சம்பாதித்த சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார்.இவர் சேவையை பாராட்டி அமெரிக்கா பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்து விட்டார்.

இப்படிபட்டவர் முதன்முறையாக பெருமாள் கோவில் உண்டசோறு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பல விஷயங்களை பேசிய அவர், எனது சேவையை பாராட்டி ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட ரஜினி, எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா தான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாண சுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று ரஜினி கூறியதாக பாலம் சுந்தரனார் கூறினார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top