↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் என்று தான் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், அவர் எப்போதும் கையை மேலே தூக்கி கொண்டு கடவுளை காண்பித்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இந்நிலையில் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற விளக்கத்தை கொடுத்தார். தற்போது கோவாவில் நடக்கவிருக்கும் திரைப்படவிழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு விமான நிலையத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று கேட்ட கேள்விக்கு ‘அரசியல் வேண்டாம், வேண்டாவே வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top