↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பெரும்பாலும் அஜித் தான் ரோல் மாடல். அந்த வகையில் நடிகர் விதார்த் சமீபத்தில் அஜித் புராணம் பாடியுள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘கோவையில் சாதரண ட்ரைவராக இருந்த நான் இன்று சினிமாவில் ஹீரோ என்பதே பெரிய வெற்றி தான்.

மேலும் தல என்னிடம் சொன்னது போல் எனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்வேன், தேவையில்லாத பில்டப்புகளுக்கு என் படங்களில் இடமில்லை’ என்று கூறியுள்ளார்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top