↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜப்பானில் மூதாட்டி ஒருவர் தனது ஆறு கணவர்களைக் கொலை செய்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஜப்பானை சிஸாகோ காகேஹி (Chisako Kakehi Age-67) என்ற மூதாட்டி கடந்த 20 ஆண்டுகளாய் 6 பேரை மணமுடித்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர், தற்போது இறந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் அந்நபரின் உடலில் சைனைட் இருந்ததை உறுதிப்படுத்தியதையடுத்து, சிஸாகோ வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சிஸாகோவிடம் நடத்திய விசாரணையில் அவர் தன் கணவரின் காப்பீட்டு பணத்தை அபகரப்பதற்காக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் இதே நோக்கத்திலேயே இதற்கு முன்பு அரங்கேற்றி இருக்கலாம் எனவும் பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு, தலைநகர் டோக்கியோ (Tokyo) நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால் இந்த மூதாட்டி தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top