↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் விடுதலைக்கு இருநாட்டின் தலைவர்களுக்கு நன்றிகடன்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் விடுதலைக்கு பாடுபட்ட இருநாட்டின் தலைவர்களுக்கு நன்றிகடன்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி இரு நாட்டு தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருநாடுகளிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வதற்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top