↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆபாச வீடியோ அடங்கிய காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை தலவாக்கலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆர்.பீ.ரணில் என்ற இளைஞன், தலவாக்கலை ரயில் நிலையத்தில் வைத்து கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபா பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் தந்தையான மைத்திரி குணரத்னவே அவரை பிணையில் விடுவித்து அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top