↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்த கதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். 

அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதை திருட்டு பற்றிய விவாதம் இணையதளத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது.கதை என்னுடையது என்று சொன்ன கோபிக்கு பலபேர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று திடிரென்று வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. இவர் ஏன் வழக்கை வாபஸ் பெற்றார் என்று கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது . ஒரு வேலை அடியாட்கள் வைத்து மிரட்டினார்களா இல்லை பணம் விஷயம் விளையாடியதா என்ற பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.

1 comments:

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top