விஜய் சேதுபதி நேற்று விட்ட அறிக்கை ஒன்று கோலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ், நான் எப்போதும் மிரட்டல், தகாத வார்த்தையில் திட்டியது போன்ற கீழ் தரமான வேலைகளை செய்ய மாட்டேன்.ஒரு தயாரிப்பாளாராக இந்த வசந்தக்குமாரன் படத்திற்காக நிறைய இழந்துள்ளேன். தயாரிப்பாளர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தற்போது உள்ளவர்கள் ரஜினி சார் அவர்களை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.அதேபோல் அஜித் சார்க்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும். ஏ.எம்.ரத்னம் அவர்கள் பணக்கஷ்டத்தில் இருந்த போது தானே முன் வந்து அஜித் நடித்துக் கொடுத்தார். அந்த மனதிற்கு தான் அந்த படம் ஹிட் ஆனது’ என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.