நடித்த சில படங்களிலேயே அனைவரையும் கவர்ந்தவர் ப்ரியா ஆனந்த். சமீபத்தில் வெளிவந்த ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் இவரது கதாபாத்திரம் மட்டும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில் ‘இந்த வாய்ப்பை வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.’ என்றார். மேலும் எப்போது திருமணம் என்று அனைவரும் கேட்கின்றனர்.
நான் சினிமாவில் நடிப்பது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை போல, என்னை அனுப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர் என நகைச்சுவையாக கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.