↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad எகிப்தில் பொது குளியலறை ஒன்றில் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ(Cairo) அருகே உள்ள அஷ்பகேயா(Ashbakeya) என்ற பகுதியில் நேற்று முன்தினம், பொது குளியல் அறை ஒன்றில் சிலர் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபடுவதாக அந்நாட்டு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் சோதனையிட்ட போது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தீய ஒழுக்கம் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தவே அவர்களை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top