↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வடசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று கொலைகளால் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிவிட்டார். தலைமறைவான அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (28). இவர் கணவர் மாரிமுத்து. இவர்களது மகன் மகேஷ்குமார் (6). மாரிமுத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகேஷ்குமார் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான். மாரிமுத்து இறந்த பின்னர் குணசுந்தரி, தனது தாயார் சுந்தரவள்ளியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்தப் பகுதியில் வசித்த கட்டடத் தொழிலாளி சூலூர்பேட்டையைச் சேர்ந்த ராஜீவுடன் (35) குணசுந்தரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தனர். Read more 
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top