↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

முள்ளியவளை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறி குற்றஞ்சாட்டப்பட்ட 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரை 12.11.2014 வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி நபர் சிறுமியின் மச்சான் எனவும் சிறுமி குழந்தையை அநாதரவாக விட்டுசென்றதாக பொலிசார் மன்றில் தெரிவித்தனர் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிறுமியையும், சிறுமியின் குழந்தையையும் மருத்துவபரிசோதனைக்குற்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top