
தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் மயக்கியவர் நயன்தாரா. காதல் தோல்வி, திரையுலகிற்கு நீண்ட இடைவேளி என அனைத்தும் இருந்தும் தற்போது நம்பர் 1 நடிகையாக இருக்கின்றார்.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படம் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இதில் நயன்தாரா படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ‘யார் இது நயன்தாராவா, ஏன் இப்படி ஆகிவிட்டார்’ என இரத்த கண்ணீர் வடித்தனர்.
ஏனெனில் அந்த புகைப்படத்தில் மிகவும் மெலிந்த தேகத்தில், பழைய அழகு இழந்து இருந்தார் நயன்தாரா. இதனால், இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.