
இளைய தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் புலி படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை பற்று இன்று வரை ஒரு துளி செய்தி கூட வெளியாகவில்லை.
ஏனெனில் படப்பிடிப்பு தொடங்கும் போதே விஜய், எல்லோரையும் அழைத்து படம் முடியும் வரை யாரிடமும் எதையும் கூற வேண்டாம் என்றாராம்.
ஏனெனில் நீங்கள் ஒன்று கூற போய், அவர்கள் ஏதேதோ எழுத பெரிய வில்லங்கம் வந்து நிற்கும். அதனால், படத்தை பற்றிய எந்த தகவலும் வெளியே தெரிவிக்க கூடாது என்று கூறி விட்டாராம். தற்போது எல்லோருடைய கேள்வியும் அப்படி என்ன ரகசியம் மறைந்திருக்கும் என்பது தான்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.