↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சச்சின் டெண்டுல்கருடன் மைதானத்திற்குள் இறங்குவது, ஒரு சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவது போன்று இருக்கும் என வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
1998 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த சேவாக், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் சச்சினுடன் மைதானத்திற்குள் இறங்குவது, ஒரு சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவது போன்று இருக்கும்.
அது, என்னை எவரும் தொட முடியாது என்ற தைரியத்தை அளிக்கும் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top