↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூர்யா இன்று இந்த உயரத்தை எட்டியுள்ளார் என்றால் இதற்கு முக்கிய காரணம் பாலா தான். இவர் இயக்கிய நந்தா படம் தான் சூர்யாவிற்கு நல்ல திருப்பத்தை தந்தது திரையுலத்தில்.

இன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் பிரபல ஹோட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலா கலந்து கொண்டார்.
இதில் இவர் பேசுகையில் ‘நான் இந்த விழாவிற்கு சூர்யாவிற்காக வரவில்லை, ஒரு ஜோதிகா ரசிகனாக தான் வந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top