கடந்த பொங்கலன்று வெளியாகும் என்று கிட்டத்தட்ட ஒருமாதத்துக்கு மேலாக சொல்லிவந்த நிலையில் கடைசி நேரத்தில் ஜனவரி 29 அன்று ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.
அத்துடன் நேற்றையதினம் சென்சார் போர்டுக்கு போகும் என்றும் தெரிவித்தார்கள். ஆனா நேற்றோ இன்றோ இதுவரை சென்சார் ஆகவில்லை. மேலும் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் எடிட்டிங் வேலைகள் முடிவடையவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
இந்நிலையில் படம் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதியே ரிலீசாகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.