
ஒரு படத்தில் ஜெய் அல்லது ஆண்ட்ரியா நடிக்கிறாங்க என்றால் அந்த படத்தின் கிசு கிசுக்கு பஞ்சமே இருக்காது.
ஜெய்யும் , ஆண்ட்ரியாவும் இந்த காதல் கிசுகிசுவுக்கு பெயர் போனவர்கள், இவர்கள் இரண்டு பெரும் ஒன்றாக நடித்து மிக விரைவில் வெளிவர உள்ள வலியவன் படத்தில் காதல் கட்சிகளில் நெருக்கம் காட்டியதால் பஞ்சு பத்திகிச்சு என்றது போல் இவர்கள் காதல் வயபட்டுளனர் என்று யூனிட்டில் உள்ளர்வர்கள் பேச தொடங்கினர்.
ஆனால் சமந்த பட்டர்வரகள் இது பற்றி இன்னும் வாய் திறக்கவே இல்லை. ஆனால் வெளியே விசாரித்தால் அவர்களுக்குள் காதல் ஒரு போதும் மலராது என்று சத்யம் செய்கின்றனர் .
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.