↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விக்ரம் மீது கடும் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்! - Cineulagam

விக்ரம் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர், அப்படியிருக்க அவர் மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும்? என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கும். அதற்கு அவரின் ஐ படம் தான் காரணம்.
ஐ படம் தெலுங்கில் ஒரு நேரடி தெலுங்கு படத்திற்கு இணையாக வசூல் செய்து வருகிறதாம். இதனால் பல தெலுங்கு படங்களின் வசூல் பாதித்துள்ளது, அது மட்டுமின்ற் சிலர் இந்த நேரத்தில் படம் ரிலிஸ் செய்யவே தயங்கி வருகின்றனர்.

இதனால் பலர் படத்தின் வசூலை குறைக்க நெகட்டிவ் கமெண்டுகளை பரப்பி வருகின்றனர். ஆனால், எந்த ஒரு வதந்தியும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்பது தான் உண்மை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top