↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அரை நிர்வாணமாக நின்ற இலியானா! - Cineulagam


தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருபவர் இலியானா. இவர் சமீபத்தில் விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்த கூடாது என்று ‘பெடா’ என்ற அமைப்பில் இணைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு விலங்குகளால் ஆன பொருளை பயன்படுத்தாதே என்ற வாசகம் எழுதிய டி-சர்ட்டை அணிந்து வந்தார்.
தற்போது மீண்டும் இது குறித்த விழிப்புணர்வுக்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு நாட்டில் பல பகுதியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top