↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்பிற்கும், கலவரத்திற்கும் காரணம் ஃபாஸிஸ சங்கப்பரிவார கும்பல் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை.
மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், கோவா, ஹுப்ளி, அஜ்மீர் தர்கா, தென்காசி ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்திய சங்கப்பரிவார கும்பல் என்பதும், அதனை முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி யூகத்தின் அடிப்படையில் புதிய, புதியதாக இயக்கங்களின் பெயர்களைக் கூறியும் சிமி இயக்க பெயர்களைக் கூறியும் பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஃபாஸிஸ பயங்கரவாதிகளை ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான அதிகாரிகள் வெளியே கொண்டுவந்தனர். continue

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top