↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது என இந்திய அணியின் அணித்தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் அணித்தலைவர் விராத் கோஹ்லி, தோல்வியால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது, எனது பணியை நான் சிறப்பாக செய்தேன்.
2வது டெஸ்ட்டில் டோனி மீண்டும் அணிக்கு திரும்பினாலும் இப்போது போலவே அணி வீரர்களுடன் பேச விரும்புகிறேன்.
நான் என்ன கணித்திருந்தேனோ அது நடந்திருக்கிறது. கார்ன், பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top