↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இங்கிலாந்தில் பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் Haswell பகுதியை சேர்ந்தவர் ஹெலன்(வயது 35), இருகுழந்தைகளுக்கு தாயான இவர் பள்ளியில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்பதற்காக குறித்த மாணவனுக்கு சொக்லேட்டுகளை வாங்கி கொடுத்ததுடன், தனது அரைநிர்வாண படங்களையும் மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என குறித்த மாணவனை மிரட்டியுள்ளார்.
ஒருநாள் பேஸ்புக்கில் தாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றிய போது தான், இவரது லீலைகள் அம்பலமானதாக தெரிகிறது.
ஆனால் தான் அவனுக்கு முத்தம் கொடுத்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என ஹெலன் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top