↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ப்ளீஸ் சார் ஆளை விடுங்க- கேள்வியை கேட்டு ஓடிய ரகுமான் - Cineulagam
இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் சமீபத்தில் சென்னையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இதில் இவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ’இசை என்ற ஒரு படத்தில்....’ என கேள்வியை கேடக் ஆரம்பித்தார்.
உடனே ரகுமான் ‘ப்ளீஸ் சார் ஆளை விடுங்க’ என்று கூறி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top