↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
vijayபுலி படத்தையடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தையடுத்து சசிகுமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் படத்தை இயக்குவதற்காக முருகதாஸ், ஷங்கர், கே.வி.ஆனந்த் என பிரபல இயக்குனர்கள் பலர் காத்திருக்கின்றனர். ஆனால் விஜய் ஒரு அதிரடியான முடிவு எடுத்துள்ளாராம். பல இளைஞர்களுக்கு கைக்கொடுக்கும் விதத்தில் அறிமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
விஜய் திருப்பாச்சி, திருமலை, வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன் படங்களின் மூலம் பல புதிய இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top