
அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நாள் வந்து விட்டது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித், இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கவிருந்தார்.
இவர்கள் படத்தின் ஷுட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.
இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரிக்க, ஸ்ருதிஹாசன், சந்தானம், தம்பி ராமையா ஆகியோர் நடிகக்விருக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.