↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தன்னை நிருபிக்க இறந்தே போய் விட்டார் பிரேமா - Cineulagam
சின்னத்திரை சீரியலில் இவர் வந்தாலே நம் தாய் குலங்கள் திட்டி தீர்த்து விடுவார்கள். அவர் வேறு யாரும் இல்லை, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் பிரேமா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் ராணி.
இவர் மீது நம் தமிழக மக்கள் விட்ட சாபத்திற்கு எல்லையே இல்லை, அந்த அளவிற்கு சீரியலில் அப்பாவி பெண்ணை(ஹீரோயின்) கொடுமை படுத்துவார்.

பிரேமா கடைசியாக இந்த சீரியலில் திருந்தி எல்லோரிடத்திலும் மன்னிப்பு கேட்பார், எனக்கு தண்டனை கொடுங்கள் என்று கெஞ்சுவார், ஆனால், யாரும் தண்டிக்காததால், தன்னை நிருபிக்க நெருப்பில் விழுந்து இறந்து விடுவார். சீரியலும் முடிந்து விட்டது, அப்பறம் என்ன அடுத்த சீரியலுக்கு ரெடியாகிவிட வேண்டியது தானே.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top