↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad 'நான் சென்னையில் தங்கிப் படித்தபோது, ஒரு பெண்ணைக் காதலித்தேன். அந்தப் பெண்ணும் நானும் ஒரே தெருவில் வசித்தோம்.
அவள் எனக்கு அல்லு அர்ஜுன் மூலமாகத்தான் அறிமுகம் ஆனாள். செம சீரியஸ் லவ் அது. ஆனால், கடைசியில் நாங்கள் பிரியவேண்டிய சூழல். இப்போது அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமும் ஆகிவிட்டது. அதன் பிறகு,  நிறைய ரிலேஷன்ஷிப்களில் இருந்தேன்.

எதுவும் செட் ஆகவில்லை. இப்போது நான் சிங்கிள். காதலுக்கும் எனக்கும் ஏதோ பிரச்னை இருக்கிறது. அதனால், இனிமேல் லவ்வே பண்ணக் கூடாது என முடிவுசெய்திருக்கிறேன்’ என செம ஃபீலிங்கில் பேசியிருக்கிறார், முன்பு த்ரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ராணா டகுபதி. # தெலுங்கு சிம்பு சார் நீங்க!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top