↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இன்று இந்திய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கு விசாரணையில் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் நாளை ஜெயலலிதா பிணையில் வீடு திரும்பவுள்ளார். இது குறித்து மேலதிகமான தகவல்களை ஆராய்வதற்காக லங்காசிறி எப்.எம். கனடாவிலுள்ள ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்களை வானலையில் இணைத்த போது, மருத்துவ காரணங்களிற்காக வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணையில் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அவரை ஒரு சிறகு வெட்டப்பட்டு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட பறவை போல ஆக்கியுள்ளது. - See more at: http://www.tamilwin.net/show-RUmszASbKWgp6.html#sthash.OiqjxtCV.dpuf
Home
»
jeyalalitha
»
news
»
news.india
» ஆபத்தான நிபந்தனைகளுடனான பிணை! அம்மாவை மீண்டும் சிறையில் தள்ளுமா?
Recent Posts
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.