↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெண்கள் முதலில் அலங்கோலமாக டிரஸ் போடுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில், இறுக்கமாக டிரஸ் போட்டால் பாலியல் பலாத்காரங்கள் நடக்கத்தான் செய்யும். இதில் ஆண்களை மட்டும் குறை சொல்லக் கூடாது. மேலும் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால் பலாத்காரங்களைத் தடுக்கலாம் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் சாமியார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர் மாதே மகாதேவி. இவர் ஒரு பெண் சாமியார். லிங்காயத்து சமூக சாமியார் ஆவார். அவரை அந்த மாநிலத்தில் ஜெகத்குரு என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். கூடலசங்கமாவில் உள்ள பசவதர்ம மடத்தின் பீடாதிபதியாக உள்ளார். கர்நாடகத்தின் ஒரே பெண் சாமியார் இவர்தான். இவர்தான் இப்போது சர்ச்சையாக பேசியுள்ளார். தார்வாடில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது....

Read more at: http://tamil.oneindia.com/news/india/legalise-prostitution-check-crimes-against-women-mathe-mahadevi-213042.html

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top