
இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றார்.
விஜய்யுடன் இணைய சசிக்குமார், ஷங்கர் என பால இயக்குனர் காத்திருக்க, தற்போது இவர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். திருப்பாச்சி, திருமலை, வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன் படங்களின் மூலம் பல புதிய இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.
தற்போது அதேபோல் பல இளைஞர்களுக்கு கைக்கொடுக்கும் விதத்தில் அறிமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.