↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான கேரள தொழில் அதிபர் சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார் என்று உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர். அவர் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுக்கிறேன் என்று கூறி கேரளா மற்றும் தமிழகத்தில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவர் சிறையில் இருக்கையில் எழுதியதாகக் கூறி 28 பக்கங்கள் கொண்ட கடிதத்தை கேரள மீடியாக்கள் வெளியிட்டன. அதில் கேரள மாநில நிதி அமைச்சர் கே. மணியின் மகனும், எம்.பி.யுமான ஜோஸ் மணி தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா எழுதியிருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்றும், அந்த கடிதமே போலி என்றும் சரிதா தெரிவித்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் தான் எழுதிய உண்மையான கடிதத்தை செய்தியாளர்கள் முன்பு காட்டினார். அதை சிலர் புகைப்படம் எடுத்தனர். அந்த கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கேரள அரசியல்வாதிகள் சிலருடன் சேர்ந்து தன்னை பயன்படுத்திக் கொண்டதாக சரிதா எழுதியுள்ளார் என்று சில பிரபலமான மலையாள செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக பிரபல மலையாள நடிகரும், அரசியல்வாதிகளும் சரிதாவை பலாத்காரம் செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மோகன்லாலின் பெயர் அடிபடுகிறது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்பும் கூட சரிதா நாயர் பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார். ஆனால் அவற்றை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
cinema
»
cinema.tamil
»
mohanlal
»
news
»
news.india
» நடிகர் மோகன்லால், கேரளா அரசியல்வாதிகள் செக்ஸ் தேவைக்காக என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபப்பு குற்ற்றச்சாட்டு...
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.