↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தன்னுடன் வலியவன் படத்தில் நடிப்பதால் அடுத்த வருடத்திற்குள் நடிகை ஆண்ட்ரியாவிற்கு திருமணம் ஆகி விடலாம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய். சென்னை 28, கோவா, சுப்பிரமணிய புரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களைத் தொடர்ந்து ஜெய் தற்போது வலியவன் படத்தில் நடித்து வருகிறார். 

இப்படம் எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். முன்னதாக ஜெய்யுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை நஸ்ரியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது, மற்ற சில நடிகைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இதே நிலை ஆண்ட்ரியாவிற்கும் ஏற்படுமா என வார இதழ் ஒன்றிற்கு ஜாலி பேட்டி அளித்துள்ளார் நடிகர் ஜெய். அதில் அவர் கூறியிருப்பதாவது :- Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top