↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஒரு படத்துக்காக டாஸ்மாக்கில் பீர் வாங்குவது போல் நடித்தாலும் நடித்தார், நயன்தாராவுக்கு பல முனைகளிலும் இருந்து எதிர்ப்பு ஏவுகணைகள் வந்து கொண்டிருக்கின்றன. பட்டதெல்லாம் போதுமடா சாமி என்று அமைதியாக இருந்த அவர், இப்போது புது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இதையும் தனக்கான பப்ளிசிட்டியாக நினைத்து ஒதுங்கி விடுவார் என்று பார்த்தால், வழக்கமாக ஒரு ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார். ‘பீர் வாங்குவது போல் நடித்தது சினிமா ஷூட்டிங்கிற்காக. இதை ஏன் பெரிது படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். நயனும், சர்ச்சையும் உடன்பிறந்தவை போல்.
0 comments:
Post a Comment