↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்ற நிலையில், சூதாட்டமும் களைகட்டும் என்று சூதாட்ட தரகர்கள் கணித்துள்ளனர்.
எந்த அணி வெற்றி பெறும் என்ற பெட்டிங் பரபரப்பாக இருக்கிறது. 6 நிறுவனங்கள் இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்கு மிகப்பெரிய பெட்டிங்கை வைத்துள்ளது.
இதே போல உலகக்கிண்ண போட்டியிலும் எந்த அணி வெல்லும் என்பதிலும் ‘பெட்டிங்’ கட்டப்பட்டுள்ளன.
இதில் அவுஸ்திரேலியாதான் முன்னிலையில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top