
யுவன் சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜாபர்நிஷா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணத்தில் யுவனின் தங்கை பவதாரணி மட்டுமே கலந்து கொண்டார், இளையராஜா சில காரணங்களால் வரவில்லை.
தற்போது யுவன் சென்னையில் சாலிகிராமத்தில் தனியாக தன் மனைவியுடன் தங்கியுள்ளார். இவர்கள் இளையராஜாவை சந்திக்கையில் அவர் 10 பவுன் தங்க செயின் கொடுத்து யுவனை ஆசிர்வதித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.