↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


பாக்கு பிடுங்குவதற்காக வீடு ஒன்றினுள் சென்ற நபர் பாக்கு மரத்தில் ஏறி  கிணற்றடியில் இளம் யுவதி குளிப்பதை பார்த்தபின் மரத்தில் இருந்து இறங்கி வந்து யுவதியைக் கட்டிப் பிடித்துள்ளார்.

இதனை எதிர்பார்க்காத யுவதி அலறத் தொடங்கவே அப் பகுதிக்கு ஓடி வந்தவர்கள் அவனைப் பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவமொன்று யாழ்ப்பாணம், மல்லாகம், தொந்தனை பகுதியில் நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

மல்லாகம், கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top