↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஷால் சில நாட்களாகவே திருட்டு விசிடி கும்பல் மீது கடுங்கோபத்தில் உள்ளார். இனி பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று அறிந்த அவர் தானாகவே களத்தில் இறங்கினார்.ஆனால், இது போலிஸாருக்கு பெரும் தலைவலியாய் அமைந்து விட்டது. 

அவர்களை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் எங்களிடம் புகார் செய்யுங்கள்.நீங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறி எச்சரித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top