↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மெகா ஹிட் படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் லிங்கா படத்தை இயக்கியுள்ளார்.

ஆனால், பிரச்சனையே இங்கு தான். லிங்கா படத்துக்கு தடை கோரி, மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முல்லை பெரியாறு அணை, அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு ‘முல்லைவனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். இப்படத்தின் கதையை 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். அந்தக் கதையை திருடி லிங்கா படத்தை தயாரித்துள்ளனர் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு பதிலடியாக இயக்குனர் கே.எஸ் அவர்கள் ’ நான் எந்த கதையையும் திருடவில்லை, படம் வருவதற்குள் அவர் எப்படி லிங்காவை தன் கதையென கூற முடியும்’ என பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top