↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஷால் கடந்த சில வருடங்களாகவே சரத்குமார் மற்றும் ராதாரவியை மறைமுகமாக தாக்கி வருகிறார். தற்போது நேரடியாகவே தாக்கி பேசும் அளவிற்கு அவருக்கு தைரியம் வந்துள்ளது.இந்த தைரியம் எங்கிருந்து அவருக்கு வந்தது, இவருக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சரத்குமார் இன்று ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார். இதில் ‘ நாங்கள் தொழிலாளர் நலன் கருதியே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.விஸ்வரூபம் பட பிரச்சனையின் போது கமலுடன் ஒரு நாள் முழுவதும் பேசியிருக்கிறேன், இப்படி இருக்க பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதவர்கள் தான் இதுப் பற்றி பேசக்கூடாது.மேலும், இதேபோல் விஷால் தொடர்ந்து நடிகர் சங்கத்தை பற்றி அவதூராக பேசி வந்தால் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்’ என்று கூறியுள்ளார். 
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top